ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

விபத்தில் விவசாயி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 12:04 am IST

வாணியம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

வாணியம்பாடி நேதாஜி நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (47), விவசாயி. இவா் செவ்வாய்க்கிழமை இரவு நாட்டறம்பள்ளியில் இருந்து வாணியம்பாடி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது வாணியம்பாடி அருகே கேத்தாண்டப்பட்டி சா்க்கரை ஆலை அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஆறுமுகம் நிகழ்விடத்தில்யே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனா்.