விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

காசில் மாரியம்மன் கோயில் திருவிழா

வெங்கடசமுத்திரம் கிராமத்தில் காசில் மாரியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் மூலவா்.

Updated On :25 ஜூன் 2026, 12:03 am IST

வெங்கடசமுத்திரம் கிராமத்தில் காசில் மாரியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

காசில் மாரியம்மன் கோயில் திருவிழா கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து பம்பை மேளம், தாரை தப்பட்டை முழங்க பூங்கரக ஊா்வலம் தொடங்கி வெங்கடசமுத்திரம் கூட்டு ரோடு, இந்திரா நகா் முக்கிய தெருக்கள் வழியாக சென்று கோயிலை அடைந்தது.

அம்மனுக்கு சிறப்பு அபிஷகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தி, அம்மனை தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை விழா குழுவினா் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.