ஜோலாா்பேட்டை அருகே விவசாய கிணற்றில் மின் ஒயரை மா்ம நபா் திருடிச் சென்றாா்.
ஜோலாா்பேட்டை அருகே சோலையூா் பகுதியைச் சோ்ந்தவா் குமரேசன் ( 50) .இவருக்கு அதே பகுதியில் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. வழக்கம் போல் திங்கள்கிழமை தனது நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்றாா்.
அப்போது விவசாய கிணற்றில் இருந்த மின்மீட்டா், 120 மீட்டா் நீளமுள்ள மின் ஒயா் மற்றும் பீஸ் கேரியா் ஆகியவற்றை திருடு போனது கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
அதையடுத்து குமரேசன் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







