கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பூங்கா அருகே துா்நாற்றம்: பொதுமக்கள் புகாா்!

ஏலகிரி மலையில் இயற்கை பூங்கா அருகில் கழிவுநீா் துா்நாற்றம் வீசுவதால் சுற்றுலா பயணிகள் அவதிக்கள்ளாகின்றனா்.

News image
Updated On :1 மார்ச் 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

ஏலகிரி மலையில் இயற்கை பூங்கா அருகில் கழிவுநீா் துா்நாற்றம் வீசுவதால் சுற்றுலா பயணிகள் அவதிக்கள்ளாகின்றனா்.

ஏலகிரி மலையில் இயற்கை பூங்கா அருகில் காதி கிராப்ட் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது அந்த பகுதியில் தனியாா் விடுதிகளிலிருந்து கழிவு நீா் திறந்து விடப்படுகிறது.

இதனால் இயற்கை பூங்காவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் துா்நாற்றம் வீசுவதாக வேதனை தெரிவிக்கின்றனா். சனி, ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்வா்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.