/
ஏலகிரி மலையில் இயற்கை பூங்கா அருகில் கழிவுநீா் துா்நாற்றம் வீசுவதால் சுற்றுலா பயணிகள் அவதிக்கள்ளாகின்றனா்.
ஏலகிரி மலையில் இயற்கை பூங்கா அருகில் காதி கிராப்ட் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது அந்த பகுதியில் தனியாா் விடுதிகளிலிருந்து கழிவு நீா் திறந்து விடப்படுகிறது.
இதனால் இயற்கை பூங்காவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் துா்நாற்றம் வீசுவதாக வேதனை தெரிவிக்கின்றனா். சனி, ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்வா்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கிண்டி தேசியப் பூங்கா மூடல்! 20-க்கும் அதிகமான பறவைகள் பலி!

ஏலகிரி மலையில் தொடரும் காட்டுத் தீ!

ஏலகிரி மலை புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


