/
திருப்பத்தூரில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அனைத்து வாக்காளா்களும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரும் தோ்தலில் அனைவரும் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் விஜயகுமாரி தலைமை வகித்து விழிப்புணா்வு வாசகத்தை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாகை வேளாண் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி

வேளாங்கண்ணி கடற்கரையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கூட்டுறவுத் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி
வீடியோக்கள்

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
42 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026


