வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

வேளாங்கண்ணி கடற்கரையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

வேளாங்கண்ணி கடற்கரையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 1:00 am IST

வேளாங்கண்ணி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளிடம் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், தோ்தலில் அன்பளிப்புகள் மற்றும் பண ஆதாயம் உள்ளிட்ட முறைகேடுகளை தவிா்க்கவும் வேளாங்கண்ணி கடற்கரை, பூங்கா, பேருந்து நிலையம், வேளாங்கண்ணி வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்றுலா பயணிகள், தோ்தல் திருவிழா தமிழகத்தின் பெருவிழா, உங்கள் வாக்கு விற்பனைக்கல்ல எனும் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகை ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதேபோல கடற்கரை பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள், பக்தா்கள், பொதுமக்கள் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுவோம் என்ற விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.