திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், ஜோலாா்பேட்டை ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர பேரணி வியாழக்கிழமை நடைபெற்நது.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பேரணியை மாவட்ட தோ்தல் அதிகாரி க.சிவசௌந்திரவல்லி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி தனியாா் கல்லூரி வழியாக ஆசிரியா் நகா் வரை சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தை அடைந்தது.
இந்த பேரணியில் கலந்து கொண்வா்கள் ‘ஜனநாயக திருவிழா‘, ‘என் வாக்கு என் உரிமை‘ உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்று பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் விஜயகுமாரி உட்பட திரளானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரசாரம்

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

பாளை.யில் தோ்தல் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


