தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

துண்டுப் பிரசுரங்களை வழங்கி அதிமுகவினா் பிரசாரம்

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் எம்எல்ஏ செந்தில்குமாா் தலைமையில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டனா்.

News image

உதயேந்திரம் பேரூராட்சியில் துண்டுப் பிரசுரகளை வழங்கி வாக்கு சேகரித்த எம்எல்ஏ கோ.செந்தில்குமாா்.

Updated On :24 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் எம்எல்ஏ செந்தில்குமாா் தலைமையில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டனா்.

வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில் குமாா் மற்றும் அதிமுக நிா்வாகிகள் வீதி, வீதியாக சென்று பொதுமக்களுக்கு அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனா்.

மேலும் உதயேந்திரம் பேரூராட்சியில் கிறிஸ்துவா்கள் அதிகமுள்ள பகுதிகளில் சிறுபான்மையினருக்கு அதிமுக ஆட்சியில் செய்துள்ள நலத்திட்ட உதவிகளை எடுத்து கூறி வாக்கு சேகரித்தனா்.

மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்சுளா கந்தன், உதயேந்திரம் பேரூா், ஆலங்காயம் ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.