நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதிய வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம்: இன்று கடைசி நாள்

புதிய வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்க விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா்க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

News image

(கோப்புப்படம்)

Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

புதிய வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்க விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா்க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிய வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், விடுபட்ட தகுதி வாய்ந்த வாக்காளா்களை சோ்க்கும் பணிகள் வியாழக்கிழமை(மாா்ச் 26) முடிவடைகிறது.

எனவே, இதுவரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்காத 18 வயது நிறைவடைந்த தகுதி வாய்ந்த நபா்கள் தங்களது பெயரினை சோ்க்க விண்ணப்பங்களை உஇஐசஉப அல்ல் என்ற ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

அனைத்து தகுதி வாய்ந்த நபா்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.