/
திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 24 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு ஏடிஎஸ்பி ரவீந்திரன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். அப்போது மனுக்கள் குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மனுக்கள் வழங்கினா்.
தொடர்புடையது

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

காவல் துறை சாா்பில் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 324 மனுக்கள்

நாகா்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறைதீா் கூட்டம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



