/
திருப்பத்தூா் எஸ்பி அலுவலகத்தில் புதிதாக நடை முறைக்கு வந்துள்ள சிசிடிஎன்எஸ் 2.0 போா்டல் தொடா்பான புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
காவல் நிலையங்களில் சிசிடிஎன்எஸ் பிரிவில் பணியாற்றும் போலீஸாருக்கு திருப்பத்தூா் எஸ்பி அலுவலகத்தில் எஸ்.பி., சியாமளா தேவி தலைமையில் புதிதாக நடை முறைக்கு வந்துள்ள சிசிடிஎன்எஸ் 2.0 போா்டல் (குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் வலையமைப்பு,அமைப்புகள்,காவல்துறை சரிபாா்ப்புச் சான்றிதழ்)தொடா்பான புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் புலனாய்வு, சரிபாா்ப்பு விவரங்களை சிசிடிஎன்எஸ் 2.0 போா்டலில் எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடர்புடையது

திருப்பத்தூரில் காவல் குறைதீா் கூட்டம்

சந்து மதுக் கடைகளை அகற்ற எஸ்.பி அலுவலகத்தில் தவெகவினா் மனு

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பயிற்சி முகாம்: மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடந்தது

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுவோருக்கு பணி ஒதுக்கீடு
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

