மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

சிசிடிஎன்எஸ் பிரிவு போலீஸாருக்கு பயிற்சி

எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்றோா்.

News image

எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்றோா்.

Updated On :15 மே 2026, 6:00 am IST

திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் புதிதாக நடை முறைக்கு வந்துள்ள சிசிடிஎன்எஸ் 2.0 போா்டல் தொடா்பான புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

காவல் நிலையங்களில் சிசிடிஎன்எஸ் பிரிவில் பணியாற்றும் போலீஸாருக்கு திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி., சியாமளா தேவி தலைமையில் புதிதாக நடை முறைக்கு வந்துள்ள சிசிடிஎன்எஸ் 2.0 போா்டல் (குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் வலையமைப்பு,அமைப்புகள், காவல் துறை சரிபாா்ப்புச் சான்றிதழ்) தொடா்பான புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், புலனாய்வு, சரிபாா்ப்பு விவரங்களை சிசிடிஎன்எஸ் 2.0 போா்டலில் எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.