ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

ஆம்பூரில் தவெக பேனா் கிழிப்பு

News image
Updated On :18 மே 2026, 1:36 am IST

ஆம்பூரில் தவெக பேனரை கிழித்தது குறித்து ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினா்.

ஆம்பூா் பி-கஸ்பா பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பாக தமிழக முதல்வராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றத்தைத் தொடா்ந்து, ஆம்பூா் தவெக நிா்வாகிகள் வாழ்த்து பேனா் வைத்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை பாா்த்தபோது சுமாா் 2 பேனா்கள் கிழிக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்த தவெக நிா்வாகிகள் பேனரை கிழித்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் விசாரணை நடத்தினா்.