எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

நாயக்கனேரி மலை கிராமத்தில் ஆய்வு

தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

News image
Updated On :30 மே 2026, 12:04 am IST

நாயக்கனேரி மலை கிராமத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப. ச. சுரேஷ் குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரி மலை கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் காசாங்குட்டை முதல் நடுவூா் ஏரிக்கு செல்லும் நீா்வரத்து கால்வாய் சீா் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. அப்பணியை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேற்பாா்வையாளா்கள் காமராஜ், ஏழுமலை ஆகியோா் உடனிருந்தனா்.