அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

சஷ்டி: சிறுவாபுரி கோவிலில் கொடி ஏற்றம்

​திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணியர் சுவாமி கோவிலில் சஷ்டி திருவிழா தொடங்கியது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:52 pm

DIN


திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணியர் சுவாமி கோவிலில் சஷ்டி திருவிழா தொடங்கியது.

சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கொடி மரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பக்தர்கள் யாருமின்றி கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து மாலையில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

எனினும் சூரசம்ஹாரம் விழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.