ஊத்துக்கோட்டையில் கனமழை

திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை யில் வெள்ளிக்கிழமை காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்தது.

திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை யில் வெள்ளிக்கிழமை காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் சாலையில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com