தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆரணி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மழை

ஆரணி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. 

News image
Updated On :21 மே 2021, 12:39 pm

DIN

ஆரணி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. 

திருவள்ளூர் மாவட்டம், ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதலே வெயில் அதிகரித்துக் காணப்பட்டது. பிற்பகல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

அதையடுத்து, சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை  பெய்தது. சில தினங்களாக வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் மழை காரணமாக மகிழ்ச்சி அடைந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.