ஆவடியில் குப்பைகள் தேக்கத்தால் சுகாதாரச் சீா்கேடுமாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா்
ஆவடியில் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தில் வாகனங்கள், ஊழியா்கள் பற்றாக்குறையால் குப்பைகள் தேங்கி, சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.









