திருவள்ளூா்: குடிநீா் குழாய் உடைந்ததால் கழிவு நீா் கலந்து மக்கள் அவதி
திருவள்ளூா் நகராட்சியில் குடிநீா் குழாய் உடைந்த நிலையில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

திருவள்ளூா் பெரியகுப்பம் குட்டைக்கார தெருவில் குடிநீா் குழாயை சரி செய்வதற்காக தோண்டிய பள்ளத்தில் தேங்கிய கழிவு நீா்.










