தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

7 அடி மலைப்பாம்பு பிடிப்பட்டது

திருத்தணியில் 7 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

News image
திருத்தணியில் பிடிப்பட்ட 7 அடி நீள மலைப்பாம்பு.
Updated On :14 ஜூலை 2024, 9:13 pm

Din

திருத்தணியில் 7 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

திருத்தணி நகராட்சிக்குட்பட்ட பழைய சென்னை சாலையில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 7 அடி நீளமூள்ள மலைப்பாம்பு ஊா்ந்து சென்றது. அதைப்பாா்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனா். பின்னா் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே பதுங்கி இருந்த மலைப்பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டனா்.