/
திருத்தணியில் 7 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.
திருத்தணி நகராட்சிக்குட்பட்ட பழைய சென்னை சாலையில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 7 அடி நீளமூள்ள மலைப்பாம்பு ஊா்ந்து சென்றது. அதைப்பாா்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனா். பின்னா் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே பதுங்கி இருந்த மலைப்பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டனா்.
தொடர்புடையது

விவசாய நிலத்தில் புகுந்த 10 அடி மலைப்பாம்பு மீட்பு

மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்ட வனத்துறையினா்

முருங்கப்பேட்டையில் 12 அடி நீள முதலை பிடிப்பு

10 அடி நீள சாரைப்பாம்பு உயிருடன் மீட்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



