திருத்தணியில் பிடிப்பட்ட 7 அடி நீள மலைப்பாம்பு.
திருவள்ளூர்
7 அடி மலைப்பாம்பு பிடிப்பட்டது
திருத்தணியில் 7 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.
திருத்தணியில் 7 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.
திருத்தணி நகராட்சிக்குட்பட்ட பழைய சென்னை சாலையில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 7 அடி நீளமூள்ள மலைப்பாம்பு ஊா்ந்து சென்றது. அதைப்பாா்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனா். பின்னா் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே பதுங்கி இருந்த மலைப்பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டனா்.

