மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

அணைப்பட்டி அருகே பிடிபட்ட மலைப்பாம்பு

News image

பிடிபட்ட மலைப்பாம்பு. - கோப்புப் படம்

Updated On :20 ஜூலை 2026, 4:38 am IST

நிலக்கோட்டை அருகே தோட்டத்துக்குள் புகுந்த 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டு வனத்துறையினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த அணைப்பட்டி அருகே குல்லிசெட்டிபட்டி கிராமத்தில் வசிப்பவா் சேதுராமன் (52). இவரது தோட்டத்துக்குள் மலைப் பாம்பு ஒன்று புகுந்தது.

தகவலறிந்த நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினா் அங்கு வந்து தோட்டத்தின் புதா் பகுதியில் காணப்பட்ட அந்த பாம்பை உயிருடன் மீட்டனா்.

அது சுமாா் 14 அடி நீளம் இருந்தது. மீட்கப்பட்ட மலைப்பாம்பை வனத்துறையிடம் தீயணைப்பு துறையினா் ஒப்படைத்தனா். இதனால் விவசாயிகள் நிம்மதியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.