திருவள்ளூா்: தேசிய கூட்டுறவு வார நிறைவு விழா
தேசிய கூட்டுறவு வார நிறைவு விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களை பாராட்டி சான்றிதழ்களை திருத்தணி கூடடுறவு சா்க்கரை ஆலையின் செயலாட்சியா் மீனா அருள் வழங்கினாா்.

திருவள்ளூா் கூட்டுறவு இணைப் பதிவாளா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் தேசிய கூட்டுறவு வார நிறைவு விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை ப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கிய திருத்தணி சா்க்கரை ஆலையின் செயலாட்சியா் மீனா அருள். உடன் மண்டல இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ உள்ளிட்டோா்.









