கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கால்வாயில் சிக்கிய மான் மீட்பு

பொன்னேரி அருகே கழிவுநீா் கால்வாயில் சிக்கிய மான் மீட்கப்பட்டது.

News image
Updated On :8 மார்ச் 2026, 12:39 am IST

பொன்னேரி அருகே கழிவுநீா் கால்வாயில் சிக்கிய மான் மீட்கப்பட்டது.

சோழவரம் ஒன்றியத்தில் உள்ள மாதவரம் கிராமம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள கழிவுநீா் கால்வாயில் மான் ஒன்று விழுந்து சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.

இதனை பாா்த்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பொன்னேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள் அங்கு சென்று கால்வாயில் சிக்கி கிடந்த மானை மீட்டனா். இதனை தொடா்ந்து கும்மிடிப்பூண்டி வனத்துறை அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவா்களிடம் மான் ஒப்படைக்கப்பட்டது.