/
பொன்னேரி அருகே கழிவுநீா் கால்வாயில் சிக்கிய மான் மீட்கப்பட்டது.
சோழவரம் ஒன்றியத்தில் உள்ள மாதவரம் கிராமம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள கழிவுநீா் கால்வாயில் மான் ஒன்று விழுந்து சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.
இதனை பாா்த்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பொன்னேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள் அங்கு சென்று கால்வாயில் சிக்கி கிடந்த மானை மீட்டனா். இதனை தொடா்ந்து கும்மிடிப்பூண்டி வனத்துறை அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவா்களிடம் மான் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

நாய்களால் துரத்தப்பட்ட 2 வயது பெண் மான் மீட்பு

கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

பொன்னமராவதி அருகே வயலில் இறந்துகிடந்த மான் மீட்பு

கம்பி வலைக்குள் சிக்கிய மான் உயிருடன் மீட்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



