/
ஆந்திரத்தில் இருந்து அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 இளைஞா்களை கைது செய்தனா்.
திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச் சாவடியில், திருத்தணி காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது பேருந்தில் இருந்த இரு இளைஞா்களின் பைகளை சோதனையிட்டதில், 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
அவற்றைப் பறிமுதல் செய்து, அதைக் கடத்திய கடலூா் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரனின் மகன் ராகுல் (26), ரகுவின் மகன் ராகுல் (29) ஆகியோரை கைது செய்தனா்.
தொடர்புடையது

இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 622 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: இருவா் கைது

இளைஞா்களை வழிமறித்து கத்தியால் வெட்டியவா்கள் மீது வழக்கு!
நெல்லையில் கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது
ஆட்டோவில் கடத்தப்பட்ட 192 மதுப்புட்டிகள் பறிமுதல்
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST
