கனமழை எதிரொலி: திருப்பதியில் தரிசனத்திற்கான தேதியை மாற்றிக் கொள்ளலாம்
திருப்பதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தரிசனத்திற்கான தேதியை மாற்றிக் கொள்ளலாம் என திருமலை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.










