திருமலையில் நாளை பௌா்ணமி கருட சேவை

Updated On :19 ஜூலை 2024, 6:42 pm

ஆடி மாத பௌா்ணமியை முன்னிட்டு திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) கருடசேவை நடைபெறுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் பௌா்ணமி நாளில் கருட சேவையை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜூலை 21-ஆம் தேதி ஆடி மாத பெளா்ணமியை முன்னிட்டு இரவு 7 மணி முதல் 9 மணிக்குள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி கருடன் மீது திருமாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளிக்க உள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...