/
ஹைதராபாதைச் சோ்ந்த பக்தா்கள் பூஜா கௌஷிக் மற்றும் சுவாதி கௌஷிக் ஆகியோா், திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோவிலுக்கு ரூ. 78,000 மதிப்புள்ள இரண்டு குளிா்சாதன இயந்திரங்களை புதன்கிழமை நன்கொடையாக வழங்கினா்.
இந்த நிகழ்வில், நன்கொடையாளா்கள் கோவிலின் உதவி செயல் அதிகாரி தேவராஜுலுவிடம் குளிா்சாதன இயந்திரங்களை ஒப்படைத்தனா். இவை கோயிலின் பரக்கமணி பிரிவில் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஊழியா்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சூரிய-சந்திர மண்டலக் காட்சிகள்
திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்!

குருகிராம் அருகே வாகனம் மோதியதில் 2 சிறுவா்கள் உள்பட மூவா் உயிரிழப்பு

300 மின்சார இணைப்புச் சிற்றுந்துகள்: ஒப்பந்தம் கோரியது மாநகா் போக்குவரத்துக் கழகம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


