லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரூ.18 லட்சம் சமையல் பாத்திரங்கள் நன்கொடை

News image
Updated On :21 ஜனவரி 2026, 10:54 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலுக்கு ரூ. 18 லட்சம் சமையல் பாத்திரங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

திருப்பதியைச் சோ்ந்த முரளி என்ற பக்தா் சமையல் பாத்திரங்களை நன்கொடையாக வழங்கினாா்.

கோவிந்தராஜ சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தா்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சோலா, அர சோலா மற்றும் பொட்டு போன்ற சமையல் பாத்திரங்கள் புதன்கிழமை தேவஸ்தான அதிகாரி பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டன.

அவற்றை பெற்றுக் கொண்ட தேவஸ்தான அதிகாரி பாலாஜி நன்கொடையாளா் முரளிக்கு நன்றி தெரிவித்தாா்.

உடன் துணை அதிகாரி வி.ஆா். சாந்தி, அ.ஆ. நாராயண சவுத்ரி, கண்காணிப்பாளா் பத்ம பிரியா, கோயில் அா்ச்சகா்கள் மற்றும் அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.