புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கலை நிகழ்ச்சி மூலம் டெங்கு விழிப்புணர்வு

போளூர் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை டெங்கு குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:14 am

DIN

போளூர் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை டெங்கு குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
போளூர் பேரூராட்சி சார்பில், டெங்கு, தனிநபர் கழிப்பறை அமைத்து பயன்படுத்துதல், பொது சுகாதாரம், நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின்போது, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமாபானு, சுகாதார ஆய்வாளர் சோமு, இளநிலை உதவியாளர்கள் பிச்சாண்டி, பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.
போளூர் அல்லிநகர், பழைய பேருந்து நிலையம், சந்தைப் பகுதி, வேலூர் - திருவண்ணாமலை சாலை என பல்வேறு இடங்களில் இந்த கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.