சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மாநிலப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டுகளில் பங்கேற்கவுள்ள செய்யாறு விவேகா பன்னாட்டுப் பள்ளி மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 3:24 am

DIN

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டுகளில் பங்கேற்கவுள்ள செய்யாறு விவேகா பன்னாட்டுப் பள்ளி மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பள்ளியைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவி சக்தி, 8-ஆம் வகுப்பு மாணவர் ஜெயசந்திரன், 9-ஆம் வகுப்பு மாணவர் விஐய்ஸ்ரீனிவாஸ், 10-ஆம் வகுப்பு மாணவி சக்தி பிரேமா, சசிபிரபா ஆகியோர் மதுரை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் மாநில அளவில் நடைபெறவுள்ள குத்துச்சண்டை, கேரம் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி நிறுவனர் சோமசுந்தரம், தாளாளர் சரஸ்வதி, முதல்வர் தண்டபாணி ஆகியோர் மாணவ, மாணவிகளை பாராட்டி வழி அனுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.