அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ்  கட்சியினர்  உண்ணாவிரதம்

வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,  அதற்குத் துணை போகும் மத்திய அரசைக் கண்டித்தும்

Updated On :9 ஏப்ரல் 2018, 11:40 pm

வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,  அதற்குத் துணை போகும் மத்திய அரசைக் கண்டித்தும் ஆரணி  அண்ணா சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.பி.அண்ணாமலை தலைமை வகித்தார். 
சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் ஊடகச் செய்தித் தொடர்பாளர் எம்.கே.விஷ்ணு பிரசாத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாபாபு, கட்சி நிர்வாகிகள் அசோக்குமார், அருணகிரி, ஜெயவேலு, பிரசாத், வினோத், முருகன், ஜெயசீலன், அன்பழகன் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.