நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, சேத்துப்பட்டில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேத்துப்பட்டு - வந்தவாசி சாலை காமராஜர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி வனமயில் நந்தகுமார் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் செய்யாறு ஜெயராமன், ஜெயசீலன், ராஜேஸ்வரி, மாவட்ட துணைத் தலைவர் அன்பழகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவி ராணி வரவேற்றார். திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவர் வி.பி.அண்ணாமலை கண்டன உரையாற்றினார்.
இதில், மாவட்ட துணைத் தலைவர் தசரதன், வட்டாரத் தலைவர் அன்புதாஸ், நகரத் தலைவர் ஜாபர்அலி, மனித உரிமைக் கழக மாவட்டத் தலைவர் ராமலிங்கம், மகளிர் அணிச் செயலர் மரியதாரா, நிர்மலா, விமலா, மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு

அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன?

கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை

கிருஷ்ணகிரி அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதல்: கேரளத்தைச் சேர்ந்த இருவர் பலி
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
