செய்யாறு அருகே அடையாளம் தெரியாத பைக் மோதிய விபத்தில் துணி வியாபாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் நத்தம்பேட்டை நடுத் தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் சுரேஷ். துணி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்களில் காஞ்சிபுரத்திலிருந்து உக்கம்பெரும்பாக்கம் கிராமத்துக்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத பைக் அவர் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டதாம். காயத்துடன் வீட்டுக்குச் சென்ற சுரேஷ் தூங்கிவிட்டாராம். மறுநாள் காலை அவரது மனைவி அவரை எழுப்பிய போது, மயக்க நிலையில் இருந்தாராம். உடனடியாக அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அய்யனார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

56 மணி நேர பேட்டரி திறனுடன் ரியல்மி பட்ஸ் டி500 புரோ!

மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்த இளம் பஞ்சாப் வீரர்!

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்: திருச்சி சிவா

ராணுவ மோதல்களால் பிரச்னைகளைத் தீர்க்க இயலாது: பிரதமர் மோடி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

