தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பெருமாள் கோயிலில் ஆன்மிகச் சொற்பொழிவு

போளூர் சன்னதி தெருவில் அமைந்துள்ள சம்பத்கிரி ருக்குமணி சமேத ஸ்ரீலட்சுமிநரசிம்மர் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை இரவு ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.

Updated On :8 அக்டோபர் 2018, 9:35 am IST

போளூர் சன்னதி தெருவில் அமைந்துள்ள சம்பத்கிரி ருக்குமணி சமேத ஸ்ரீலட்சுமிநரசிம்மர் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை இரவு ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.
 இந்தக் கோயிலில் புரட்டாசி மாதத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். அதேபோல, புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமையை யொட்டி, காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, ஸ்ரீராமர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
 மேலும், ஸ்ரீபஜகோவிந்தம் அறக்கட்டளை சார்பில், சொற்பொழிவாளர் செந்தாமரைச்செல்வி தலைமையில், ஒழுக்கமே உயர்வு என்ற தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.
 தொடர்ந்து, வட்டாட்சியர் தியாகராஜன், காவல் உதவி ஆய்வாளர் தயாளன் ஆகியோர் சொற்பொழிவாளர் செந்தாமரைச்செல்விக்கு சால்வை அணிவித்து கெüரவித்தனர். ராகவா கேபிள் டிவி நிர்வாகி பரணிராஜன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகிகள், பக்தர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.