கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை: 2 பேர் மிக அருகிலிருந்து சுடப்பட்டனர்! - உடற்கூராய்வு அறிக்கை! நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்புநேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி; 105 இந்தியர்களின் நிலை?சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

மது போதையில் மயங்கி விழுந்த முதியவர் சாவு

வந்தவாசி அருகே மது போதையில் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

வந்தவாசி அருகே மது போதையில் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம்,  மதுராந்தகத்தை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (70). இவரது மாமியாரான வந்தவாசியை அடுத்த மங்கலம் மாமண்டூரைச் சேர்ந்த பாப்பம்மாள் (95) காலமானதை அடுத்து, துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பெருமாள் தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை மங்கலம் மாமண்டூருக்கு வந்தார்.
அங்கு அவர் மது அருந்தினாராம். பின்னர், மங்கலம் மாமண்டூர் கூட்டுச்சாலை அருகே உள்ள தனியார் பள்ளி அருகில் பெருமாள் மதுபோதையில் மயங்கிக் கிடந்தார். அப்போது, நாக்கு வறண்டு அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது.
தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று பெருமாளின் சடலத்தை கைப்பற்றி, உடல்கூறு பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.