திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியராக ஸ்ரீதேவி பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்தவர் சீ.தங்கவேலு. இவர், பணியில் இருந்தபோது உடல்நிலை பாதிக்கப்பட்டார். இதையடுத்து, நீண்ட விடுப்பில் இருந்தார். எனவே, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் உமா மகேஸ்வரி, திருவண்ணாமலை கோட்டாட்சியராகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், திருச்சியில் பயிற்சி கோட்டாட்சியராக இருந்த ஸ்ரீதேவி, திருவண்ணாமலை கோட்டாட்சியராக மாற்றப்பட்டு, செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு அலுவலக ஊழியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


