திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தற்காலிக மேம்பாலங்கள் அமைப்பது குறித்த ஆய்வில் தனியார் நிறுவனத்தினர் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் கிரிவலம் பிரிசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை ஒவ்வொரு மாத பௌர்ணமியன்றும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனர்.
இந்த நிலையில், கிரிவல நாள்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், கிரிவலப் பாதையின் சில இடங்களில் தற்காலிக மேம்பாலங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் முடிவு செய்துள்ளன.
அதன்படி, எந்தெந்த இடங்களில் தற்காலிக மேம்பாலங்கள் அமைப்பது என்பது குறித்த ஆய்வில் தனியார் நிறுவனத்தினர் ஈடுபட்டனர். இதற்காக பறக்கும் கேமராவை (ஹெலிகேம்) தரையில் இருந்து உயரத்துக்குப் பறக்கவிட்டு விடியோ காட்சிகளை பதிவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் பதற்றம் எதிரொலி: பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி, எண்ணெய் விலை தொடர் உயர்வு!

லீக் 1: சிறந்த வீரராக 2ஆவது முறையாகத் தேர்வான உஸ்மான் டெம்பெலெ!

இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன்

Very Good Nature! முதல்வர் விஜய்யை பாராட்டிய காதர் மொய்தீன்! | TVK
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
