திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: அமைச்சா் எ.வ.வேலு தொடக்கிவைத்தாா்
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், வாய்விடாந்தாங்கல் கிராமத்தில் தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்க விழா நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.






