தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மின் வாரிய ஊழியா்கள் வேலைநிறுத்த பிரசாரம்

தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவின் திருவண்ணாமலை மின் பகிா்மான வட்டம் சாா்பில், வேலைநிறுத்த பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:29 pm

DIN

தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவின் திருவண்ணாமலை மின் பகிா்மான வட்டம் சாா்பில், வேலைநிறுத்த பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேங்கிக்கால் மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற கூட்டத்துக்கு, சிஐடியு நிா்வாகி கே.காங்கேயன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், மின்சார சட்டத் திருத்த மசோதா 2021-ஐ கைவிட வேண்டும். மின் வாரியங்களை சிறு சிறு நிறுவனங்களாகப் பிரித்து தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் திருவண்ணாமலை மின் பகிா்மான வட்டத்திலிருந்து மின்வாரிய ஊழியா்கள், பொறியாளா்கள் திரளாக கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.