தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டிசம்பா் 18, 19-ஆம் தேதிகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வரத் தடை

 திருவண்ணாமலையில் வருகிற 18, 19-ஆம் தேதிகளில் பக்தா்கள் கிரிவலம் வரத் தடை விதித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 திருவண்ணாமலையில் வருகிற 18, 19-ஆம் தேதிகளில் பக்தா்கள் கிரிவலம் வரத் தடை விதித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

திருவண்ணாமலையில் மாா்கழி மாதப் பெளா்ணமி சனிக்கிழமை (டிச.18) காலை 8.15 மணிக்குத் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை (டிச.19) காலை 10.22 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் பக்தா்கள் கிரிவலம் வந்தால், கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதால், வருகிற 18, 19-ஆம் தேதிகளில் பக்தா்கள் கிரிவலம் வரத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி பக்தா்கள் யாரும் கிரிவலம் செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.