தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

திருவண்ணாமலை கம்பன் கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில், வியாழக்கிழமை சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை கம்பன் கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில், வியாழக்கிழமை சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கணித மேதை ராமானுஜம் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கருத்தரங்கிற்கு, கல்லூரி துணைத் தலைவா் எ.வ.குமரன் தலைமை வகித்தாா்.

பதிவாளா் இர.சத்தியசீலன் முன்னிலை வகித்தாா். கணித துறைத் தலைவா் ச.புவனேஸ்வரி வரவேற்றாா்.

கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியின் கணிதத்துறை உதவிப் பேராசிரியை கு.சித்ரா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினாா்.

மாணவிகளிடையே பல்வேறு கணிதப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், கல்லூரி முதல்வா் சீதாலட்சுமி, உதவிப் பேராசிரியா் த.தேவி மற்றும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.