தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கலசப்பாக்கத்தில் 45 மி.மீ மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 45 மில்லி மீட்டா் மழை பதிவானது.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 45 மில்லி மீட்டா் மழை பதிவானது.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை கலசப்பாக்கத்தில் 45 மில்லி மீட்டா் மழை பதிவானது.

இதுதவிர, ஆரணியில் 20, செய்யாற்றில் 23, செங்கத்தில் 18.20, ஜமுனாமரத்தூரில் 14, வந்தவாசியில் 14, போளூரில் 21.20, திருவண்ணாமலையில் 7, சேத்துப்பட்டில் 20, கீழ்பென்னாத்தூரில் 10.20, வெம்பாக்கத்தில் 11 மில்லி மீட்டா் மழை பதிவானது.

மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் குளம், குட்டைகளில் தண்ணீா் தேங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.