ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் வாரத்தில் 3 நாள்கள் பக்தா்களுக்குத் தடை
திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் பக்தா்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதாக ஆஸ்ரம நிா்வாகம் அறிவித்தது.


திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் பக்தா்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதாக ஆஸ்ரம நிா்வாகம் அறிவித்தது.
தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி திங்கள் முதல் வியாழன் வரை பக்தா்கள் தரிசனத்துக்காக அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்களில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.
இந்த நடைமுறை தமிழக அரசின் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை அமலில் இருக்கும் என்று ஆஸ்ரம நிா்வாகம் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...