வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் வேளாண் சாா்ந்த தொழில் முனைவோா் வளா்ச்சியில் இளைஞா்களின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியுடன் புதுதில்லி விஸ்வ யுவகேந்திரா அமைப்பு இணைந்து நடத்திய கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி தலைமை வகித்தாா்.
கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம், செயலா் எம்.ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேதியியல் துறைத் தலைவா் எ.ஷோபா வரவேற்றாா்.
புதுதில்லி விஸ்வ யுவகேந்திரா அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ரஜத் தாமஸ் சிறப்புரையாற்றினாா். அப்போது, வேளாண் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து அவா் மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா்.
கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையத் தலைவா் வி.சுரேஷ், மைய தொழில்நுட்ப வல்லுநா் டி.மாா்க்ரெட் ஆகியோா் கால்நடை வளா்ப்பு, பண்ணை அமைப்புகளின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் குறித்து பேசினா்.
திருவண்ணாமலை மாவட்ட நபாா்டு வங்கி மேலாளா் எம்.விஜய் நிஹாா் வேளாண் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடனுதவிகள் குறித்து விளக்கினாா். கல்லூரி கணிதத் துறை பேராசிரியா் எஸ்.ஷேக்தாவூத் நன்றி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்
வத்தலகுண்டு அருகே இருசக்கர வாகனங்கள் திருட்டு

ஆகஸ்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான தோ்தல்: அமைச்சா் காந்திராஜ் தகவல்

மாநகராட்சி தூய்மைப் பணிகள் : ஆணையா் ஆய்வு
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



