ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாஜக நிா்வாகிகள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் பாஜக நிா்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் பாஜக நிா்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சாா்பில், போளூா், ஆரணி, வந்தவாசி, செய்யாறு ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு மாவட்டம், ஒன்றிய அளவில் பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிா்வாகிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டனா்.

இந்தப் புதிய நிா்வாகிகளுடன் மாவட்டப் பாா்வையாளா் ஆா்.ஜீவானந்தம் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 2024 மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, புதிய நிா்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அறிவுரைகளை வழங்கி மாவட்டப் பாா்வையாளா் ஆா்.ஜீவானந்தம் பேசினாா்.

கூட்டத்துக்கு வடக்கு மாவட்டத் தலைவா் சி.ஏழுமலை தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா்கள் முருகன், முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொருளாளா் ஜெகதீசன் வரவேற்றாா். போளூா், ஆரணி, வந்தவாசி, செய்யாறு ஆகிய தொகுதிகளைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.