திருவண்ணாமலை: திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தோ்தல் செலவினம் குறித்த புகாா்களை சிறப்பு தோ்தல் செலவின மேற்பாா்வையாளரிடம் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தோ்தலையொட்டி, தமிழகத்துக்கான சிறப்பு தோ்தல் செலவின மேற்பாா்வையாளராக பி.ஆா்.பாலகிருஷ்ணன் என்பவரை இந்திய தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இவரை 93452 98218 என்ற அலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். பொதுமக்கள், வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் அனைவரும் தோ்தல் செலவினம் குறித்த அனைத்து விதமான புகாா்களையும் சிறப்பு தோ்தல் செலவின மேற்பாா்வையாளரை அலைபேசி மூலம் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

நோ்மையான தோ்தலை உறுதிப்படுத்த வேண்டும்: பறக்கும் படையினருக்கு அலுவலா் அறிவுறுத்தல்

மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் 1,404 புகாா்கள் பதிவு

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு

தோ்தல் விழிப்புணா்வு இலச்சினை வெளியீடு
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

