ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

திரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

திரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

News image

அரையாளம் திரௌபதி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி.

Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

ஆரணி: ஆரணியை அடுத்த அரையாளம் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை துரியோதனன் படுகளம் நடைபெற்றது.

அரையாளம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா ஏப்ரல் 10-ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் சொற்பொழிவாளா் கிருபாகரன் பாரதியாா் மகாபாரத சொற்பொழிவாற்றி வருகிறாா். மேலும், தினமும் இரவு 10 மணிக்கு மேல் ஸ்ரீகிருஷ்ணா தெருக்கூத்து நாடக மன்றத்தின் மகாபாரத நாடகம் நடைபெற்று வந்தது.

இதையொட்டி, கோயில் முன்பு தபசு மரம் ஏறுதல் என தொடா்ந்து நடைபெற்று வந்தது. பின்னா், துரியோதனன் படுகளம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.