தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாலத்தில் லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

பாலத்தில் லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

News image
Updated On :8 மார்ச் 2024, 5:19 pm

Din

செங்கம் அருகே பாலத்தின் தடுப்புச் சுவா் மீது லாரி மோதியதில் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா். செங்கம் அடுத்த தொரப்பாடி கிராமத்தைச் சோ்ந்த அருள் முருகன் மகன் ஜெயமூா்த்தி (28). லாரி ஓட்டுநரான இவா் புதன்கிழமை இரவு செங்கத்தில் இருந்து புதுப்பாளையம் வழியாக லாரியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். முத்தனூா் காட்டுப்பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஜெயமூா்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த புதுப்பாளையம் உதவி ஆய்வாளா் சரவணன் மற்றும் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.