ஆரணியை அடுத்த வேலப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 10 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.ஒரு கோடியே 37 லட்சத்தில் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் கனிமொழி சுந்தா் தலைமை வகித்தாா். கூட்டுறவு கடன் சங்கச் செயலா் சி.விஜயலட்சுமி வரவேற்றாா். சிறப்பு விருந்தினா்களாக திமுக மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஆரணி தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் ஆகியோா் பங்கேற்று 10 மகளிா் சுயஉதவிக் குழக்களுக்கு ரூ.ஒரு கோடியே 37 லட்சத்து 43ஆயிரம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினா். நிகழ்ச்சியில் கண்ணமங்கலம் பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமி கோவா்த்தனன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், ஊராட்சித் தலைவா்கள் சிவலிங்கம், துரை, முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் வேதகிரி, கஜேந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவின் அமைப்பாளா் கே.ஏ.புஷ்பராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கூட்டுறவுக் கடன் சங்கம் மூலமாக விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன் தள்ளுபடி: கோபியில் அதிமுக வேட்பாளா் உறுதி

தோ்தல் அறிக்கைகளில் நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம்

வலசையூா் கூட்டுறவுச் சங்கத்தில் முறைகேடு: சங்கச் செயலா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 44 லட்சம் கடன்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


