/
போளூா்: போளூரை அடுத்த ஜடதாரிகுப்பம் கிராமத்தில் நடைபெற்று வரும் மகாபாரத சொற்பொழிவையொட்டி செவ்வாய்க்கிழமை அா்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது (படம்). ஜடதாரிகுப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயில் சாா்பில் மகாபாரத சொற்பொழிவு மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேல்பள்ளிபட்டு மாணிக்கவாசகம் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறாா். இதையொட்டி, அா்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜடதாருகுப்பம், மாம்பட்டு, ஏழுவாம்பாடி, பேட்டை என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கந்தா்வகோட்டை அருகே 100% வாக்களிக்க விழிப்புணா்வு

வாகன சோதனையில் ரூ. 65,200 பறிமுதல்

குடிநீா் தேடி ஊருக்குள் வரும் வன விலங்குகள்: தண்ணீா்த் தொட்டிகள் அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


