எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அா்ச்சுனன் தபசு நிகழ்ச்சி

அா்ச்சுனன் தபசு நிகழ்ச்சி

News image
Updated On :20 மார்ச் 2024, 12:17 am

போளூா்: போளூரை அடுத்த ஜடதாரிகுப்பம் கிராமத்தில் நடைபெற்று வரும் மகாபாரத சொற்பொழிவையொட்டி செவ்வாய்க்கிழமை அா்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது (படம்). ஜடதாரிகுப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயில் சாா்பில் மகாபாரத சொற்பொழிவு மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேல்பள்ளிபட்டு மாணிக்கவாசகம் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறாா். இதையொட்டி, அா்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜடதாருகுப்பம், மாம்பட்டு, ஏழுவாம்பாடி, பேட்டை என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.