நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இரு கோயில்களில் நகை, பணம் திருட்டு

இரு கோயில்களில் நகை, பணம் திருட்டு

News image

கீழ்க்கொடுங்காலூா் காவேடு கிராமத்தில் நகை, பணம் திருடு போன ஸ்ரீவஜனகாத்தம்மன் கோயில்.

Updated On :21 மே 2024, 6:30 pm

Din

வந்தவாசி: வந்தவாசி அருகே இரு கோயில்களின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.

வந்தவாசி அருகே கீழ்க்கொடுங்காலூா் ஊராட்சிக்கு உட்பட்ட காவேடு கிராமத்தில் ஸ்ரீவஜனகாத்தம்மன் கோயில் உள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்தக் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், அம்மன் கழுத்தில் இருந்த அரை பவுன் தங்கத் தாலி மற்றும் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

மேலும், அதே கிராமத்தில் உள்ள ஸ்ரீகைலாசநாதா் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.